346
சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, மூன்று வாகனங்கள் ...

321
சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தைப் பார்க்கச் செல்வோர் மெட்ரோ ரயிலில் பயணிக்க பிரத்யேக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்...

268
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது. 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு...

398
வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அண்மையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும்...

320
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜா, கோப...

263
 சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்திருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுயசான்றிதழ் அடிப்படையில் இணைய...

216
 காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிகள் குழு தலைவர் பதவியை மேயர் மகாலட்சுமிக்கு எதிரான கவுன்சிலர் கைப்பற்றியுள்ளார். காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் 6 பேர் கொண்...



BIG STORY